பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
காணும் பரிதியின் காலை இடத்து இட்டு மாணும் மதி அதன் காலை வலத்து இட்டு பேணியே இவ்வாறு பிழையாமல் செய்வீர் ஏல் ஆணி கலங்காது அவ் ஆயிரத்து ஆண்டே.