பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உந்திக் கமலத்து உதித்து எழும் சோதியை அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிகிலர் அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிந்த பின் தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே.