பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
எந்தை பிரானுக்கு இரு மூன்று வட்டம் ஆய்த் தந்தை தன் முன்னே சண்முகம் தோன்றலால் கந்தன் சுவாமி கலந்து அங்கு இருத்தலான் மைந்தன் இவன் என்று மாட்டிக் கொள்ளீரே.