பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மரு ஒத்த மங்கையும் தானும் உடனே உரு ஒத்து நின்றமை ஒன்றும் உணரார் கரு ஒத்து நின்று கலங்கின போது திரு ஒத்த சிந்தை வைத்து எந்தை நின்றானே.