திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பத்துத் திசையும் பரம் ஒரு தெய்வம் உண்டு
எத்திக் கிலர் இல்லை என்பதின் அமலர்க்கு
ஒத்துத் திருவடி நீழல் சரண் எனத்
தத்தும் வினைக் கடல் சாராது காணுமே.

பொருள்

குரலிசை
காணொளி