பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பத்தன் கிரியை சரியை பயில் உற்றுச் சுத்த அருளால் துரிசு அற்ற யோகத்தில் உய்த்த நெறி உற்று உணர் கின்ற ஞானத்தால் சித்தம் குரு அருளால் சிவம் ஆகுமே.