திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பத்தன் கிரியை சரியை பயில் உற்றுச்
சுத்த அருளால் துரிசு அற்ற யோகத்தில்
உய்த்த நெறி உற்று உணர் கின்ற ஞானத்தால்
சித்தம் குரு அருளால் சிவம் ஆகுமே.

பொருள்

குரலிசை
காணொளி