திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

காண்டற்கு அரியன் கருத்து இலன் நந்தியும்
தீண்டற்கும் சார்தற்கும் சேயனாத் தோன்றிடும்
வேண்டிக் கிடந்து விளக்கு ஒளியான் நெஞ்சம்
ஈண்டுக் கிடந்து அங்கு இருள் அறும் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி