பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வறுக்கின்ற வாறு மனத்து உலா வெற்றி நிறுக்கின்ற வாறும் அந் நீள் வரை ஒட்டிப் பொறிக்கின்ற வாறும் அப் பொல்லா வினையை அறுக்கின்ற நாள் வரும் அத்திப் பழமே.