பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இன்பத்து உளே பிறந்து இன்பத்து உளே வளர்ந்து இன்பத்து உளே நினைக்கின்ற இது மறந்து துன்பத்து உளே சிலர் சோ றொடு கூறை என்று துன்பத்து உளே நின்று தூங்கு கின்றார்களே.