திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இன்பத்து உளே பிறந்து இன்பத்து உளே வளர்ந்து
இன்பத்து உளே நினைக்கின்ற இது மறந்து
துன்பத்து உளே சிலர் சோ றொடு கூறை என்று
துன்பத்து உளே நின்று தூங்கு கின்றார்களே.

பொருள்

குரலிசை
காணொளி