பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நெஞ்சு நிறைந்து அங்கு இருந்த நெடும் சுடர் நஞ்சு எம்பிரான் என்று நாதனை நாள் தொறும் துஞ்சும் அளவும் தொழுமின் தொழா விடில் அஞ்சு அற்று விட்டது ஓர் ஆணையும் ஆமே.