திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நெஞ்சு நிறைந்து அங்கு இருந்த நெடும் சுடர்
நஞ்சு எம்பிரான் என்று நாதனை நாள் தொறும்
துஞ்சும் அளவும் தொழுமின் தொழா விடில்
அஞ்சு அற்று விட்டது ஓர் ஆணையும் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி