பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆணோ, அலியோ, அரிவையோ, என்று இருவர் காணாக் கடவுள்; கருணையினால், தேவர் குழாம் நாணாமே உய்ய, ஆட்கொண்டருளி, நஞ்சு தனை ஊண் ஆக உண்டருளும் உத்தரகோசமங்கைக் கோண் ஆர் பிறைச் சென்னிக் கூத்தன்; குணம் பரவி, பூண் ஆர் வன முலையீர்! பொன் ஊசல் ஆடாமோ.