திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: வியாழக்குறிஞ்சி

கொய்த அம் மலர் அடி கூடுவார் தம்-
மை, தவழ் திருமகள் வணங்க வைத்து,
பெய்தவன், பெரு மழை; உலகம் உய்யச்
செய்தவன்; உறைவு இடம் திரு வல்லமே.

பொருள்

குரலிசை
காணொளி