பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அரிக்கின்ற நாற்றங்கால் அல்லல் கழனி திரிக்கின்ற வொட்டம் சிக் கெனக் கட்டி வரிக்கின்ற நல்லான் கறவையைப் பூட்டில் விரிக்கின்ற வெள்ளரி வித்து வித்து ஆமே.