திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இடாக் கொண்டு தூவி எரு இட்டு வித்திக்
கிடாக் கொண்டு பூட்டிக் கிளறி முளையை
மிடாக் கொண்டு சோறு அட்டு மெள்ள விழுங்கார்
கிடாக் கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே.

பொருள்

குரலிசை
காணொளி