பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நின்றனன் மாலொடு நான் முகன் தான் ஆகி நின்றனன் தான் நிலம் கீழொடு மேல் என நின்றனன் தான் நெடு மால் வரை ஏழ் கடல் நின்றனன் தானே வளம் கனி ஆயே.