பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
மாய வனப் பரி மேற்கொண்டு, மற்று அவர் கைக்கொளலும், போய் அறும், இப் பிறப்பு என்னும் பகைகள்: புகுந்தவருக்கு, ஆய, அரும் பெரும், சீர் உடைத் தன் அருளே அருளும்: சேய நெடும் கொடைத் தென்னவன் சேவடி சேர்மின்களே.