திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

விரவிய தீ வினை மேலைப் பிறப்பு முந்நீர் கடக்க,
பரவிய அன்பரை, என்பு உருக்கும் பரம் பாண்டியனார்,
புரவியின் மேல் வர, புந்தி கொளப்பட்ட பூம் கொடியார்
மர இயல் மேற்கொண்டு, தம்மையும் தாம் அறியார், மறந்தே.

பொருள்

குரலிசை
காணொளி