பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
விரவிய தீ வினை மேலைப் பிறப்பு முந்நீர் கடக்க, பரவிய அன்பரை, என்பு உருக்கும் பரம் பாண்டியனார், புரவியின் மேல் வர, புந்தி கொளப்பட்ட பூம் கொடியார் மர இயல் மேற்கொண்டு, தம்மையும் தாம் அறியார், மறந்தே.