பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
பஞ்சு ஆய அடி மடவார் கடைக் கண்ணால், இடர்ப்பட்டு, நஞ்சு ஆய துயர் கூர, நடுங்குவேன்; நின் அருளால் உய்ஞ்சேன்; எம்பெருமானே! உடையானே! அடியேனை, அஞ்சேல், என்று ஆண்ட ஆறு அன்றே, அம்பலத்து அமுதே!