பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கை வாளுடன் பலகை நீக்கக் கருதி, அது செய்யார், நிராயுதரைக் கொன்றார் எனும் தீமை எய்தாமை வேண்டும் இவர்க்கு’ என்று இரும் பலகை நெய் வாளுடன் அடர்த்து நேர்வார் போல் நேர் நின்றார்.