திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கை வாளுடன் பலகை நீக்கக் கருதி, அது
செய்யார், நிராயுதரைக் கொன்றார் எனும் தீமை
எய்தாமை வேண்டும் இவர்க்கு’ என்று இரும் பலகை
நெய் வாளுடன் அடர்த்து நேர்வார் போல் நேர் நின்றார்.

பொருள்

குரலிசை
காணொளி