திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பிள்ளையார் எழுந்து அருளிய பெருமைக்குத் தக்க
வெள்ளம் ஆகிய அடியவர் கூட்டமும் விரும்ப,
உள்ளம் ஆதரவு ஓங்கிட, ஓங்கு சீர்க்காழி
வள்ளலாரைத் தம் மனை இடை அமுது செய்வித்தார்.

பொருள்

குரலிசை
காணொளி