பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
சடையானை, தலை கை ஏந்திப் பலி தருவார்தம் கடையே போய் மூன்றும் கொண்டான் கலிக் கச்சியுள புடையே பொன் மலரும் கம்பைக்கரை ஏகம்பம் உடையானை, அல்லது உள்காது, எனது உள்ளமே.