பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய் நீள் நாகம் அணிந்தார்க்கு நிகழ் குறி ஆம் சிவலிங்கம் நாணாது நேடிய மால் நான் முகனும் காண நடுச் சேண் ஆரும் தழல் பிழம்பாய்த் தோன்றியது தெளிந்தார் ஆய்.