பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
“இரும்பு ஆர்ந்த சூலத்தன், ஏந்திய ஒர் வெண் மழுவன்” என்கின்றாளால்- “சுரும்பு ஆர்ந்த மலர்க்கொன்றைச் சுண்ணவெண் நீற்றவனே!” என்கின்றாளால்; “பெரும்பாலன் ஆகி ஒர் பிஞ்ஞகவேடத்தன்” என்கின்றாளால்- கரும்பானல் பூக்கும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!