பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வடம் கெழு மலை மத்து ஆக வானவர் அசுரரோடு கடைந்திட எழுந்த நஞ்சம் கண்டு பல்-தேவர் அஞ்சி அடைந்து, “நும் சரணம்” என்ன, அருள் பெரிது உடையர் ஆகித் தடங்கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே.