பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நக்கு உலாம் மலர் பல்-நூறு கொண்டு நல் ஞானத்தோடு மிக்க பூசனைகள் செய்வான், மென்மலர் ஒன்று காணாது, “ஒக்கும், என் மலர்க்கண்” என்று அங்கு ஒரு க(ண்)ண்ணை இடந்தும் அப்ப, சக்கரம் கொடுப்பர் போலும்-சாய்க்காடு மேவினாரே.