திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: பழந்தக்கராகம்

தோலினால் உடை மேவ வல்லான், சுடர்
வேலினான், உறை வேற்காடு
நூலினால் பணிந்து ஏத்திட வல்லவர்,
மாலினார், வினை மாயுமே.

பொருள்

குரலிசை
காணொளி