பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மாற்றம் ஒன்று அறியீர்; மனைவாழ்க்கை போய்க் கூற்றம் வந்து உமைக் கொள்வதன் முன்னமே, போற்ற வல்லிரேல், புள்ளிருக்குவேளூர், சீற்றம் ஆயின தேய்ந்து அறும்; காண்மினே!