பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
அருமறையனை, ஆணொடு பெண்ணனை, கருவிடம் மிக உண்ட எம் கண்டனை, புரிவெண்நூலனை, புள்ளிருக்குவேளூர், உருகி நைபவர் உள்ளம் குளிருமே.