பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆரும் அறியாத அண்டத் திரு உருப் பார் முதலாகப் பயிலும் கடத்திலே நீரினில் பால் போல நிற்கின்ற நேர்மையைச் சோராமல் காணும் சுகம் அறிந்தேனே.