திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: வியாழக்குறிஞ்சி

கறுத்த மனத்தினொடும் கடுங்காலன் வந்து எய்துதலும், கலங்கி,
மறுக்கு உறும் மாணிக்கு அருள மகிழ்ந்தான் இடம் வினவில்
செறுத்து எழு வாள் அரக்கன் சிரம் தோளும் மெய்யும் நெரிய அன்று
ஒறுத்து, அருள் செய்த பிரான்-திரு ஊறலை உள்குதுமே.

பொருள்

குரலிசை
காணொளி