பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
முத்தி செய் ஞானமும் கேள்வியும் ஆய் நிற்கும் அத்தனை மாயா அமரர் பிரான் தன்னைச் சுத்தனைத் தூய் நெறியாய் நின்ற சோதியைப் பத்தர் பரசும் பசுபதி தான் என்றே.