திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஒத்து உலகு ஏழும் அறியா ஒருவன் என்று
அத்தன் இருந்திடம் ஆர் அறிவார் சொல்லப்
பத்தர் தம் பத்தியில் பால் படில் அல்லது
முத்தினை யார் சொல்ல முந்து கின்றாரே.

பொருள்

குரலிசை
காணொளி