பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஒத்து உலகு ஏழும் அறியா ஒருவன் என்று அத்தன் இருந்திடம் ஆர் அறிவார் சொல்லப் பத்தர் தம் பத்தியில் பால் படில் அல்லது முத்தினை யார் சொல்ல முந்து கின்றாரே.