பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பறவையில் கற்பமும் பாம்பு மெய் ஆகக் குறவம் சிலம்பக் குளிர் வரை ஏறி நறவு ஆர் மலர் கொண்டு நந்தியை அல்லால் இறைவன் என்று என் மனம் ஏத்தகிலாவே.