திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பறவையில் கற்பமும் பாம்பு மெய் ஆகக்
குறவம் சிலம்பக் குளிர் வரை ஏறி
நறவு ஆர் மலர் கொண்டு நந்தியை அல்லால்
இறைவன் என்று என் மனம் ஏத்தகிலாவே.

பொருள்

குரலிசை
காணொளி