திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அருளுந் தமிழா கர!நின் னலங்கல்தந் தென்பெயரச்
சுருளுங் குழலியற் கீந்திலை யேமுன்பு தூங்குகரத்(து)
உருளும் களிற்றினொ(டு) ஒட்டரு வானை யருளியன்றே
மருளின் மொழிமட வாள்பெய ரென்கண் வருவிப்பதே.

பொருள்

குரலிசை
காணொளி