பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
அருளுந் தமிழா கர!நின் னலங்கல்தந் தென்பெயரச் சுருளுங் குழலியற் கீந்திலை யேமுன்பு தூங்குகரத்(து) உருளும் களிற்றினொ(டு) ஒட்டரு வானை யருளியன்றே மருளின் மொழிமட வாள்பெய ரென்கண் வருவிப்பதே.