பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
மண்ணில் திகழ்சண்பை நாதனை வாதினில் வல்லமணைப் பண்ணைக் கழுவின் நுதிவைத்தெம் பந்த வினையறுக்கும் கண்ணைக் கதியைத் தமிழா கரனை,யெங் கற்பகத்தைத் திண்ணற் றொடையற் கவுணியர் தீபனைச் சேர்ந்தனமே.