திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மண்ணில் திகழ்சண்பை நாதனை வாதினில் வல்லமணைப்
பண்ணைக் கழுவின் நுதிவைத்தெம் பந்த வினையறுக்கும்
கண்ணைக் கதியைத் தமிழா கரனை,யெங் கற்பகத்தைத்
திண்ணற் றொடையற் கவுணியர் தீபனைச் சேர்ந்தனமே.

பொருள்

குரலிசை
காணொளி