திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அப் பதியில் குலப் பதியாய் அரசர் சேனா பதியாம்
செப்ப வரும் குடி விளங்கத் திரு அவதாரம் செய்தார்;
மெய்ப் பொருளை அறிந்து உணர்ந்தார்; விழுமிய வேளாண் குடிமை
வைப்பு அனைய மேன்மையினார்; மானக்கஞ் சாறனார்.

பொருள்

குரலிசை
காணொளி