திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தொண்டனார் தமக்கு அருளிச் சூழ்ந்து இமையோர் துதி செய்ய,
இண்டை வார் சடை முடியார் எழுந்து அருளிப் போயினார்;
வண்டுவார் குழல் கொடியைக் கைப் பிடிக்க மணக் கோலம்
கண்டவர்கள் கண் களிப்பக் கலிக் காமனார் புகுந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி