பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எள்ளும் செயல் வன்மைகள் எல்லை இல்லாத செய்யத் தள்ளும் செயல் இல்லவர் சந்தனக் காப்புத் தேடிக் கொள்ளும் துறையும் அடைத்தான்; கொடுங்கோன்மை செய்வான் தெள்ளும் புனல் வேணியர்க்கு அன்பரும் சிந்தை நொந்து.