பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வெங்கண் களிற்றின் மிசை நின்றும் இழிச்சி, வேரித் தொங்கல் சுடர் மாலைகள் சூழ் முடி சூடு சாலை அங்கண் கொடு புக்கு, அரியாசனத்து ஏற்றி, ஒற்றைத் திங்கள் குடைக் கீழ், உரிமைச் செயல் சூழ்ந்து செய்வார்.