திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சுழிப் புனல் கடல் ஓதம் முன் சூழ்ந்து கொண்டு அணிய
வழிக் கரைப் பொதிப் பொன் அவிழ்ப்பன மலர்ப் புன்னை
விழிக்கும் நெய்தலின் விரை மலர்க் கண் சுரும்பு உண்ணக்
கழிக்கரைப் பொதி சோறு அவிழ்ப்பன மடல் கைதை.

பொருள்

குரலிசை
காணொளி