திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
கன்னி நல் நெடும் காப்பு உடை வரைப்பு இல் காஞ்சி ஆம் திரு நதிக் கரை மருங்கு
சென்னியில் பிறை அணிந்தவர் விரும்பும் திருப் பெரும் பெயர் இருக்கையில் திகழ்ந்து
மன்னு வெம் கதிர் மீது எழும் போதும் மறித்து மேல் கடல் தலை விழும் போதும்
தன் நிழல் பிரியாத வண் காஞ்சித் தானம் மே