பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மற்று அவர் தாம் போயின பின் மனைப் பதியா அகிய வணிகன் உற்ற பெரும் பகலின் கண் ஓங்கிய பேர் இல் எய்திப் பொற்பு உற முன் நீர் ஆடிப் புகுந்து அடிசில் புரிந்து அயிலக் கற்புடைய மடவாரும் கடப் பாட்டில் ஊட்டுவார்.