திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அருகர் அது கேட்டு உன் தயெ்வத்து அருளால் கண் நீ பெற்றாய் ஏல்
பெருகும் இவ்வூரினில் நாங்கள் பின்னை இருக்கிலோம் என்று,
கருகு முருட்டுக் கைகளால் கொட்டை வாங்கிக் கருத்தின் வழித்
தருகைக் கயிறும் தறியும் உடன் பறித்தார் தங்கள் தலை பறித்தார்.

பொருள்

குரலிசை
காணொளி