பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அருகர் தம்மை அரசனும் அங்கு அழைத்துக் கேட்க அதற்கு இசைந்தார் மருவும் தொண்டர் முன்போக மன்னன் பின்போய் மலர்வாவி அருகு நின்று விறல் தண்டி அடிகள் தம்மை முகம் நோக்கிப் பெரும் தவத்தீர்! கண் அருளால் பெறுமா காட்டும் எனப் பெரியோர்.