பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பீலி தடவிக் காணாது பெயர்வார்; நின்று பேதுறுவார்; காலினோடு கை முறியக் கல் மேல் இடறி வீழ்வார்கள்; சால நெருங்கி எதிர் எதிரே தம்மில் தாமே முட்டிடுவார்; மாலும் மனமும் அழிந்து ஓடி, வழிகள் அறியார்; மயங்குவார்.