திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வில் வாங்கி அலகு அம்பு விசை நாணில் சந்தித்துக்
கொல்வோம் இங்கு இட்டுப்போம் எனக் கோபத்தால் குத்தி
எல்லை இல் பண்டாரம் எலாம் கவர்ந்து கொள இரிந்து ஓடி
அல்லல் உடன் பறி உண்டார் ஆரூரர் மருங்கு அணைந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி