திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உருகிய அன்பொடு கைகள் குவித்து விழுந்து உமைபாகம்
மருவிய தம் பெருமான் முன் வன்தொண்டர் பாடினார்
வெருவு உறவேடுவர் பறிக்கும் வெஞ் சுரத்தில் எத்துக்கு இங்கு
அருகு இருந்தீர் எனக் கொடுகு வெஞ்சிலை அஞ்சொல்பதிகம்.

பொருள்

குரலிசை
காணொளி