பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மாணிக்கு உயிர் பெறக் கூற்றை உதைத்தன; மாவலிபால் காணிக்கு இரந்தவன் காண்டற்கு அரியன; கண்ட தொண்டர் பேணிக் கிடந்து பரவப்படுவன; பேர்த்தும் அஃதே; மாணிக்கம் ஆவன-மாற்பேறு உடையான் மலர் அடியே.