பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கடிய ஆயின குரல் களிற்றினைப் பிளிற, ஓர் இடிய வெங்குரலினோடு ஆளி சென்றிடு நெறி, வடிய வாய் மழுவினன் மங்கையோடு அமர்வு இடம் செடி அது ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே.