பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
திண்ணின் ஆர் புறவு அணி திரு முதுகுன்றரை நண்ணினான், காழியுள் ஞானசம்பந்தன், சொல் எண்ணினார், ஈர் ஐந்து மாலையும் இயலுமாப் பண்ணினால் பாடுவார்க்கு இல்லை ஆம், பாவமே.